முகாநூளில் தொடர

சனி

சித்ரா பௌர்ணமி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் தெர்யுமா?


சித்ரா பௌர்ணமிக்கு உரிய தெய்வம் சித்ரகுப்தர், இவர் தான் எமனுடைய கணக்குபிள்ளை, மனிதர்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எமதர்மர்க்கு எடுத்து உரைப்பதே இவரது பணி, இந்த கணக்குகளை வைத்தே ஒருவருக்கு சொர்கமா, நரகமா என்று முடிவு எடுக்கப்படும் ,சித்ரகுப்தர் சித்ரா பௌர்ணமி அன்று மக்களின் பாவ புண்ணியங்களை கணக்கெடுப்பு நடத்துவாராம். எனவே அன்றைய தினம் சித்ர்குப்தரை வணங்கினால் நன்மை ஏற்படும் என்பது வழக்கம்."நான் இது வரை செய்த பாவங்களை முழுக்கு போட்டு விடுகிறேன் , நான் இனிமேல் புண்ணிய காரியங்களில் ஈடுபடுகிறேன், என் கணக்கை நல்ல முறையில் எழுது" என்று சித்ர்குப்தரை வணங்கி இன்றைய தினம் எண்ணெய் தேய்த்து குளித்தால் நல்லதே நடக்கும் என்பது சாஸ்திரம்.

1 கருத்து:

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....

இந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.